காலநிலை மாற்றத்தினால் இந்த பூமி ஒருநாள் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எனவே பூமியின் அழிவை பதிவுசெய்ய ஒரு கறுப்புப்பெட்டியை ஆஸ்திரேலியாவில் நிறுவ அவர்கள் திட்டமிடுகின்றனர். இந்த திட்டத்தை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.