இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், கவிஞர் என பன்முகம் கொண்டவர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள். மூர்த்தி என்ற பெயர் பார்த்திபனாக மாறியது தொடக்கம் அவரது புதிய படம்வரை நாம் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கிறார். பார்த்திபன் அவர்களோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
Share





