“பாலகுமாரனின் எழுத்து வாசகனை வழிநடத்திய தத்துவ எழுத்து”

Balakumaran and Pattukottai Prabahar

Source: Pattukottai Prabahar

“எழுத்துச் சித்தர்” எழுத்தாளர் பாலகுமாரன் காலமான செய்தி நாமறிந்த ஒன்று. தனது சக்தி மிகுந்த எழுத்துக்களால் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கட்டிப்போடும் வல்லமைகொண்ட எழுத்தாளராக வலம் வந்த பாலகுமாரன் குறித்த ஒரு மதிப்பீடு. முன்வைக்கிறார்: பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now