மெல்பனில் சுத்திகரிப்பு சேவைகளை வழங்குவதற்கான முதன்மை ஒப்பந்த நிறுவனத்திற்கும் அதன் துணை ஒப்பந்ததாரர்களாக உள்ள இலங்கையர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்திற்கும் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்திற்கும் சுமார் 3 லட்சத்தி 33 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in