SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
குடிவரவு தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டோரைக் கண்காணிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தும் அரசு

Minister for Immigration Andrew Giles stated drones were being used to monitor recently released immigration detainees, however this is not the case. Source: AAP / Mick Tsikas
நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து குடிவரவு தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட சுமார் 151 பேரைக் கண்காணிக்க ட்ரோன்கள்- சிறிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக குடிவரவு அமைச்சர் Andrew Giles தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share