SKIP TO MAIN CONTENT

ஊதியத்திருட்டு: இலங்கை முன்னாள் துணைத்தூதருக்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு

Justice in Australia
Australian flag and a gavel on a sounding block Source: iStockphoto / Sadeugra/Getty Images/iStockphoto

கன்பராவில், தனது வீட்டில் பணிபுரிந்த பெண்ணை பணிச்சுரண்டலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் வழக்கில், இலங்கையின் முன்னாள் துணைத் தூதர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 543,000 டொலர்களை வழங்க வேண்டுமென பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.


Published

By Renuka Thuraisingham

Source: SBS


Skip to podcast episode content

கன்பராவில், தனது வீட்டில் பணிபுரிந்த பெண்ணை பணிச்சுரண்டலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் வழக்கில், இலங்கையின் முன்னாள் துணைத் தூதர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 543,000 டொலர்களை வழங்க வேண்டுமென பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now