Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

கொரோனா: முடங்கியது சென்னை!

Mask wearing

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19-ம் தேதி) முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு திணறி வருகிறதா அல்லது பொதுமக்களின் அலட்சியமே கொரோன பரவலுக்கு காரணமா? கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ் இணைகிறார்.


Published

By Raysel

Source: SBS



Share this with family and friends


தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19-ம் தேதி) முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு திணறி வருகிறதா அல்லது பொதுமக்களின் அலட்சியமே கொரோன பரவலுக்கு காரணமா? கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ் இணைகிறார்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now