அத்துடன், காணி விவகாரம் ஒன்று தொடர்பில் மட்டக்களப்பில் பௌத்த மதகுரு ஒருவர் அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை சிறைப்படுத்தியமைக்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.