Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கோரி வடக்கு, கிழக்கில் 100 நாட்கள் போராட்டம்

08.08_01.png
Credit: Mathivanan

வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இது இடம்பெறுகின்றது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


Published

By Renuka

Source: SBS



Share this with family and friends


வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இது இடம்பெறுகின்றது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில்

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now