SKIP TO MAIN CONTENT

வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டம்

cc
Source: Raj

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் நேற்று பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர். காவல்துறை விதித்த தடையை மீறி சென்னையில் மொத்தம் 78 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 3 ஆயிரம் பாமகவினர் கைது செய்யப்பட்டனா். பாமக நடத்திய போராட்டத்தின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!


Published

By Praba Maheswaran

Source: SBS



Skip to podcast episode content

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் நேற்று பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர். காவல்துறை விதித்த தடையை மீறி சென்னையில் மொத்தம் 78 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 3 ஆயிரம் பாமகவினர் கைது செய்யப்பட்டனா். பாமக நடத்திய போராட்டத்தின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now