Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

உக்ரைன் போரில் மாட்டிக்கொண்ட பொதுமக்கள் குறித்து ஆழ்ந்த கவலை: ஐ. நா. சபை

People walk near the Polish-Ukrainian border crossing in Medyka, Poland 24 February 2022.

People walk near the Polish-Ukrainian border crossing in Medyka, Poland 24 February 2022. Source: PAP

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதன் பின்னர், அங்கிருந்து வெளியேறும் பொது மக்களின் நிலமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் கவலை தெரிவித்துள்ளார்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதன் பின்னர், அங்கிருந்து வெளியேறும் பொது மக்களின் நிலமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் கவலை தெரிவித்துள்ளார்.


போலாந்து போன்ற உக்ரைனை  அண்டிய நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் பாதுகாப்புத் தேடும் உக்ரைனியர்களை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளன. இது குறித்து Tome Canetti எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now