SKIP TO MAIN CONTENT

தமிழ்நாட்டில் நடக்கும் மணல் கொள்ளை: தீர்ப்பும் ஆய்வும்

Neelu and Sundararajan
Neelu and Sundararajan Source: Neelu and Sundararajan

தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டாலும் தடை இன்றி நடப்பது மணல் கொள்ளை மட்டுமே என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி மணல் கொள்ளை தொடர்பான ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பைத் தந்தது. இந்த தீர்ப்பின் முக்கியத்துவம், மணல்கொள்ளையின் பின்னணி என்று பல்வேறு அம்சங்களை விளக்கும் விவரணம் இது. தயாரித்து முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


Published

By Raysel

Source: SBS



Skip to podcast episode content

தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டாலும் தடை இன்றி நடப்பது மணல் கொள்ளை மட்டுமே என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி மணல் கொள்ளை தொடர்பான ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பைத் தந்தது. இந்த தீர்ப்பின் முக்கியத்துவம், மணல்கொள்ளையின் பின்னணி என்று பல்வேறு அம்சங்களை விளக்கும் விவரணம் இது. தயாரித்து முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now