
மாத்தளை சோமுவின் “ஒற்றைத்தோடு”

Credit: Admin
ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய ஆளுமைகளில் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஆளுமை மாத்தளை சோமு அவர்கள். அவரின் அடுத்த படைப்பிலக்கியமாக “ஒற்றைத்தோடு” எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது. தனது சிறுகதைத்தொகுப்பு குறித்தும், அடுத்துவரும் அவரின் இலக்கிய படைப்புகள் குறித்தும் எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Share