ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய ஆளுமைகளில் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஆளுமை மாத்தளை சோமு அவர்கள். அவரின் அடுத்த படைப்பிலக்கியமாக “ஒற்றைத்தோடு” எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது. தனது சிறுகதைத்தொகுப்பு குறித்தும், அடுத்துவரும் அவரின் இலக்கிய படைப்புகள் குறித்தும் எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





