Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நா முத்துகுமார்: நினைவில் வாழும் கவிஞர்!

NM.JPG
Credit: Raymond Selvaraj

காலம் வெல்ல முடியாத கவிதைகளை தமிழுக்கு விட்டுச் சென்றிருப்பவர் கவிஞர் நா முத்துகுமார். நா.முத்துக்குமாரின் பிறந்த நாள் 12 ஜூலை – வெள்ளி கொண்டாடப்படுகிறது. உயிருடன் வாழ்ந்திருந்தால் ஐம்பதாவது வயதில் காலடி எடுத்துவைத்திருக்கும் கவிஞர் முத்துக்குமாரை நினைவுகூரும் வகையில் அவரின் நேர்முகத்தை மறு ஒலிபரப்பு செய்கிறோம். நா.முத்துக்குமார் அவர்களை நேரில் சந்தித்து உரையாடியவர் நமது அன்றைய தமிழக செய்தியாளர் R.நாகப்பன் அவர்கள்.


Published

By Raysel

Source: SBS


Share this with family and friends


காலம் வெல்ல முடியாத கவிதைகளை தமிழுக்கு விட்டுச் சென்றிருப்பவர் கவிஞர் நா முத்துகுமார். நா.முத்துக்குமாரின் பிறந்த நாள் 12 ஜூலை – வெள்ளி கொண்டாடப்படுகிறது. உயிருடன் வாழ்ந்திருந்தால் ஐம்பதாவது வயதில் காலடி எடுத்துவைத்திருக்கும் கவிஞர் முத்துக்குமாரை நினைவுகூரும் வகையில் அவரின் நேர்முகத்தை மறு ஒலிபரப்பு செய்கிறோம். நா.முத்துக்குமார் அவர்களை நேரில் சந்தித்து உரையாடியவர் நமது அன்றைய தமிழக செய்தியாளர் R.நாகப்பன் அவர்கள்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now