Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“விடுதலை ஆறுதல் தருகிறது, மகிழ்ச்சி தரவில்லை” – திருச்சி வேலுசாமி

Nalini.jpg
Credit: Getty Images

இந்தியாவில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இவர்களின் விடுதலை குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார் திருச்சி வேலுசாமி அவர்கள். இவர்களின் விடுதலைக்காக பல ஆண்டுகளாக குரல் கொடுத்துவருகின்ற திருச்சி வேலுச்சாமி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், 'ராஜீவ் படுகொலை - தூக்குக் கயிற்றில் நிஜம்!' என்ற புத்தகத்தை எழுதியவருமாவார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


Published

By Raysel

Source: SBS



Share this with family and friends


இந்தியாவில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இவர்களின் விடுதலை குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார் திருச்சி வேலுசாமி அவர்கள். இவர்களின் விடுதலைக்காக பல ஆண்டுகளாக குரல் கொடுத்துவருகின்ற திருச்சி வேலுச்சாமி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், 'ராஜீவ் படுகொலை - தூக்குக் கயிற்றில் நிஜம்!' என்ற புத்தகத்தை எழுதியவருமாவார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now