வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் உரிமைகளை பாதுகாக்க மற்றும் வாடகைச் சட்டத்தை பின்பற்றாத ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட National Renters Protection Authority தேசிய வாடகைதாரர்கள் பாதுகாப்பு ஆணையம் என்ற திட்டத்தை கிரீன்ஸ் கட்சி முன்வைத்துள்ளது. இது குறித்து பெர்த் நகரில் ரியல் எஸ்டேட் துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் Propertynet Real Estate நிறுவனத்தின் உரிமையாளருமான அரன் கந்தையா அவர்களின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





