Diabetes எனப்படும் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவர்களது இரத்தத்திலுள்ள சர்க்கரை அல்லது சீனியின் அளவை தொடர்ந்து அவதானிக்க வேண்டும். அதற்காக அவர்கள் ஊசியால் குத்தி இரத்தம் எடுக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது.
ஆனால், RMIT பல்கலைக்கழகம் முன்னெடுத்திருக்கும் ஒரு ஆராய்ச்சி மூலம் இப்படி இரத்தம் எடுக்க வேண்டிய தேவை இல்லாமல் போகிறது.
இது குறித்து, இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்கும் மூவரில் ஒருவரான பேராசிரியர் ஷரத் ஸ்ரீராம் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





