“போர்களுக்கு காரணமான சமயங்களைக் கடந்தது திருக்குறள்”

Prof Kurinji Venthan

Prof Kurinji Venthan Source: Supplied

பன்னாட்டுத் திருக்குறள் அமைப்பும் எஸ்.ஆர்.எம்.(SRM) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் தமிழ்ப்பேராயமும் இணைந்து நடத்தும் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2020, நாளை செப்டம்பர் 29ஆம் நாள் முதல், இணையவழியாக ஐந்து நாட்கள் நடக்க இருக்கிறது.


இதில் பங்கேற்க இருக்கும் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் அவர்களுடன் இந்த மாநாடு குறித்தும் திருக்குறளின் சிறப்புகள் குறித்தும் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.

இந்த மாநாடு குறித்த மேலதிக தரவுகள்:

நாள் : 29/09/2020 முதல் 03/10/2020 வரை

நேரம்:

இந்திய நேரம், மதியம் 12:30 முதல் 2:30 வரை

ஆஸ்திரேலியா நேரம், மாலை 5:00 முதல் 7:00 வரை

மொரிஷியஸ் நேரம், காலை 11:00 முதல் 1:00 மணி வரை

ஐந்து நாட்களும் பங்கேற்பவர்களுக்கு மட்டும் மின்சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவு செய்ய: https://forms.gle/cuCTEZUkm4Y2iWSx6

பதிவு செய்தவர்கள் பின்வரும் புலனம் (WhatsApp) குழுவில் இணைந்திடுங்கள்:

பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்கள்:

முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன்

கருத்தரங்க இயக்குநர்,

தலைவர், ஆஸ்திரேலியா பன்னாட்டுத் திருக்குறள் அமைப்பு ( மொரிஷியஸ்)

அலைபேசி : +61 433 099 000

மின்னஞ்சல்: lawyer.chandrika@gmail.com

 

முனைவர் பா.ஜெய்கணேஷ்

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்,

செயலர்,

தமிழ்ப்பேராயம்

தமிழ்த்துறைத் தலைவர்

எஸ்.ஆர்.எம்.(SRM) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்

அலைபேசி : 9884277395

மின்னஞ்சல் : maranila11feb@gmail.com

 


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand