பன்னாட்டுத் திருக்குறள் அமைப்பும் எஸ்.ஆர்.எம்.(SRM) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் தமிழ்ப்பேராயமும் இணைந்து நடத்தும் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2020, நாளை செப்டம்பர் 29ஆம் நாள் முதல், இணையவழியாக ஐந்து நாட்கள் நடக்க இருக்கிறது.
இதில் பங்கேற்க இருக்கும் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் அவர்களுடன் இந்த மாநாடு குறித்தும் திருக்குறளின் சிறப்புகள் குறித்தும் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.
இந்த மாநாடு குறித்த மேலதிக தரவுகள்:
நாள் : 29/09/2020 முதல் 03/10/2020 வரை
நேரம்:
இந்திய நேரம், மதியம் 12:30 முதல் 2:30 வரை
ஆஸ்திரேலியா நேரம், மாலை 5:00 முதல் 7:00 வரை
மொரிஷியஸ் நேரம், காலை 11:00 முதல் 1:00 மணி வரை
ஐந்து நாட்களும் பங்கேற்பவர்களுக்கு மட்டும் மின்சான்றிதழ் வழங்கப்படும்.
பதிவு செய்ய: https://forms.gle/cuCTEZUkm4Y2iWSx6
பதிவு செய்தவர்கள் பின்வரும் புலனம் (WhatsApp) குழுவில் இணைந்திடுங்கள்:
Group 1: https://chat.whatsapp.com/CDlxzPnIRxj5qdQgTIIOt8
Group 2: https://chat.whatsapp.com/ITNg8ZfCpAT4kugHQRHSNN
Group 3: https://chat.whatsapp.com/LkX9h0RlUOWL0O58LqGup0
Group 4: https://chat.whatsapp.com/IfImI2Qe6Li7AkHkyPoOBJ
Group 5: https://chat.whatsapp.com/HkSlSCRSBC0KQ14ZStu5zR
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்கள்:
முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன்
கருத்தரங்க இயக்குநர்,
தலைவர், ஆஸ்திரேலியா பன்னாட்டுத் திருக்குறள் அமைப்பு ( மொரிஷியஸ்)
அலைபேசி : +61 433 099 000
மின்னஞ்சல்: lawyer.chandrika@gmail.com
முனைவர் பா.ஜெய்கணேஷ்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்,
செயலர்,
தமிழ்ப்பேராயம்
தமிழ்த்துறைத் தலைவர்
எஸ்.ஆர்.எம்.(SRM) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
அலைபேசி : 9884277395
மின்னஞ்சல் : maranila11feb@gmail.com





