ஆளும் லேபர் அரசு கொண்டுவரவுள்ள Administrative Review Tribunal ART அமைப்பதற்கான சட்டமுன்வடிவில் சில மாற்றங்களை அரசு கொண்டுவந்துள்ளது பலரின் விமர்சனங்களை பெற்று வருகின்றன. இது புகலிடக் கோரிக்கையாளர்களை நியாயமற்ற முறையில் நடத்துவதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அகதிகளின் செயற்பாட்டாளரான கலாநிதி பாலா விக்னேஸ்வரன் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





