கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் இந்த நேர்காணல் பதியப்பட்டது. கொரோனா குறித்த பல நிகழ்ச்சிகளை நாம் உங்களுக்கு எடுத்து வந்த காரணத்தால், இந்த நேர்காணலை இதுவரை ஒலிபரப்ப முடியவில்லை. கொரோனா வைரஸ் காலத்தில் நாம் முடங்கிப் போய் இருந்தாலும், நிருத்யா பிள்ளை அவர்களின் குரல் தொடர்ந்து பலமாக ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.... இந்த நேர்காணல் ஐந்து மாதங்களுக்கு முன் பதியப்பட்டிருந்தாலும் அவரது கருத்துகளில் மாற்றம் ஏதும் இல்லை என்கிறார் அவர்.
இரண்டு பாகங்களாக ஒலிக்கும் நேர்காணலின் இறுதிப் பாகம் இது.
முதல் பாகத்தைக் கேட்க, கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்:
READ MORE

“என் கோபம் நியாயமானது”