விக்டோரியா மாநிலத்தில் நேற்று நடந்து முடிந்த மாநில நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி மூன்றாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இது குறித்த உங்கள் எண்ணம் என்ன? சிறப்பு விருந்தினர்கள் : மெல்பன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் சண்குமார் அவர்கள். மற்றும் அடலெய்ட் நகரிலிருந்து தேசிய அரசியலை அலசி வரும் செந்தில் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





