Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

'எதிரணியில் இருந்தாலும் எமது மக்களுக்காக தொடர்ந்து குரல்கொடுப்போம்'

Velu Kumar

இலங்கையில் நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் ஒரு தரப்பான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து களமிறங்கியிருந்தனர். இவர்களுக்கு 6 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. அந்தவகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இந்திய வம்சாவளித் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இனிவரும் நாட்களில் எவ்வாறு பங்களிப்பு செய்யப்போகிறார்கள் என்பது தொடர்பில் அந்தக் கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள திரு. M.வேலு குமாரிடம் கேட்டறிகிறார் றேனுகா துரைசிங்கம்.


Published

Updated

By Renuka

Source: SBS



Share this with family and friends


இலங்கையில் நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் ஒரு தரப்பான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து களமிறங்கியிருந்தனர். இவர்களுக்கு 6 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. அந்தவகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இந்திய வம்சாவளித் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இனிவரும் நாட்களில் எவ்வாறு பங்களிப்பு செய்யப்போகிறார்கள் என்பது தொடர்பில் அந்தக் கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள திரு. M.வேலு குமாரிடம் கேட்டறிகிறார் றேனுகா துரைசிங்கம்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now