தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகம்

A pregnant woman gets inoculated with a dose of the Covaxine vaccine against the Covid-19 coronavirus at a government maternity and child hospital in Chennai on July 5, 2021. (Photo by Arun SANKAR / AFP) (Photo by ARUN SANKAR/AFP via Getty Images)

A pregnant woman gets inoculated with a dose of the Covaxine vaccine against the Covid-19 coronavirusin Chennai. Source: AFP / Getty Images

தமிழகத்தில் கொரோன தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே கொரோன தொற்று குறைந்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசும் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now