SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவிலிருந்து 25 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

Colombo Bandaranaike International Airport
Source: Colombo Bandaranaike International Airport

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: Daily Mirror



Skip to article content

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 25 இலங்கையர்கள் நேற்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக Daily Mirror பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

படகுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியாவிற்குள் வர முற்பட்டவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 4 பெண்கள் அடங்குவதாகவும்  குறிப்பிடப்படுகின்றது.

குறித்த 25 பேரும் கட்டுநாயக்கா விமான நிலைய குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக Daily Mirror செய்தி கூறுகின்றது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now