சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்திலுள்ள Woolworths–இலிருந்து இரண்டு சாக்லேட்டுக்களைத் திருடிய நபர் அதற்காக மன்னிப்புக்கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.
Liverpool-இலுள்ள Belle Vale பல்பொருள் அங்காடியிலிருந்த Woolworths–இலிருந்து 1975ம் ஆண்டு இரண்டு சாக்லேட்டுக்களைத் திருடியதாகவும் அதற்காக மன்னிப்புக்கோருவதாகவும் கடிதம் அனுப்பியுள்ள அந்நபர், குறித்த சாக்லேட்டுகளுக்கான பணமாக £5 நோட்டையும் அந்த அங்காடிக்கு அனுப்பியுள்ளார்.
எனினும் தற்போது தமது கட்டடத்தில் அந்த Woolworths இல்லை என Belle Vale நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Share
