SKIP TO MAIN CONTENT

2022 நிதிநிலை அறிக்கை: இணைய பாதுகாப்புக்கு கூடுதல் நிதி

ஆஸ்திரேலியாவின் 2022-23ம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு படை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு:

A supplied image shows a Royal Australian Air Force
A supplied image shows a Royal Australian Air Force Source: AAP Image

1 min read

Published

Updated


Skip to article content

பாதுகாப்பு படைக்கு ஒதுக்கப்பட்டுள்ள சுமார் $575பில்லியன் நிதியில் கிட்டத்தட்ட பாதி பாதுகாப்பு படையின் பலத்தை அதிகரிக்க வழங்கப்படவுள்ளது.

  • சுமார் 18,500 புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு $38 பில்லியன்
  • போர் கப்பல்களுக்கு $50 பில்லியன்
  • கடற்படை உட்கட்டமைப்புக்காக $10 பில்லியன்

மேலும் $137 மில்லியன் கடல்சார் கண்காணிப்பு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் வரும் படகுகளைத் தடுக்கும் எல்லைப் படையின் பணிகளுக்கு வழங்கப்படுகிறது

நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாக்க $75 மில்லியன் கூடுதலாகப் பாதுகாப்புப் படைக்கு வழங்கப்படும்

அடுத்த நிதியாண்டில் மத்திய கிழக்கில் நடந்து வரும் நடவடிக்கைகளுக்காக சுமார் 10 மில்லியன் டாலர்களுக்கு மேல் ஒதுக்கப்படுகிறது

REDSPICE செயற்திட்டம் மூலம் இணைய பாதுகாப்புக்கு $10 பில்லியனாக நிதி உயர்த்தப்படுகிறது 

 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now