இலங்கையில், மத ஊர்வலத்தில் மதம் வந்த யானைகள்!

இலங்கையில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விகாரையில் இடம்பெற்ற வருடாந்த தலதா பெரஹராவில் கலந்துகொண்ட இரண்டு யானைகள் குழப்பமடைந்ததால் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த் 13 பெண்களும் 4 ஆண்களும் ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களுபோவில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த பௌத்த கோயில் யானைகள் ஏதோ காரணத்தால் குழப்பமடைந்து யானைப்பாகனின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய காணொளி இது.

Elephant Sri Lanka

Source: Reuters


Published

Updated

By SBS News, Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now