இந்த இருவரின் மரணத்தில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ரஷ்யா கூறுகிறது.
ரஷ்யாவிற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை பிரித்தானியா முடுக்கி விட்டிருக்கிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.
இங்கிலாந்தில் பணியாற்றிய ரஷ்ய வெளிவிவகார அதிகாரிகளை தமது நாட்டிலிருந்து வெளியேறவேண்டும் என்று, பிரித்தானியா கட்டளையிட்டது.
அதற்குப் பதிலடியாக 23 பிரித்தானிய வெளிவிவகார அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
