கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்கள் அல்லது வருவதற்கு திட்டமிட்டுள்ளவர்கள் விசா பெறுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கல்களை எப்படி சரிசெய்யலாம் என்று விளக்கமளிக்கிறார் சமூக மேம்பாட்டுக்கு பணியாற்றும் வழக்கறிஞர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share





