SKIP TO MAIN CONTENT

ஒரே வாரத்தில் 3 புகலிடக்கோரிக்கையாளர் படகுகள்- விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அரசு

Asylum seekers' boat
Source: AAP

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் வந்த 3 படகுகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கடந்த வாரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS


Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் வந்த 3 படகுகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கடந்த வாரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now