இசை நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று(செப்டம்பர் 25) அனுசரிக்கப்படுகிறது. பாடும் நிலா பாலு அவர்களுக்கு நிலாப் பாடல்களால் அமைந்த அஞ்சலியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





