யூமா வாசுகியின் கவிதை

Source: Fisher
இந்தியாவில் சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யூமா வாசுகி அவர்கள். அவர் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்பதை வெளிப்படுத்தும் அவரின் சமீபத்திய கவிதை இது. அவரின் குரலில் இந்த கவிதையை அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share



