பூர்வீக குடிமக்கள் பின்னணிகொண்ட கவிஞர்களின் கவிதைகள் சிலவற்றை ஒவ்வொரு மாதமும் முன்வைக்கிறார் தமிழின் முக்கிய நவீன கவிஞர்களில் ஒருவராக பார்க்கப்படும் ஆஸ்திரேலியாவில் வாழும் ஆழியாள் (மதுபாஷினி) அவர்கள். இன்று Eva Johnson மற்றும் Archie Weller ஆகியோரின் கவிதைகளை அவர் நமக்கு அறிமுகம் செய்கிறார்.நிகழ்ச்சியாக்கம்: றைசெல்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





