உலக அளவில் திறன்சார்ந்த பெண்கள் குழுமமாக இயங்கிவருகிறது ஐயை உலகத்தமிழ் மகளிர் மன்றம். அதன் இலங்கைக் கிளையின் ஒருங்கிணைப்பாளர் வலன்டீனா இளங்கோவன் அவர்களை தொலைபேசி வழியாக நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share

Published
By Kulasegaram Sanchayan
Source: SBS
Share this with family and friends

