புலம் பெயர்ந்து வாழ்பவர்கள், அகதிகளாக வந்தவர்கள், மற்றும் பூர்வீக மக்கள் - இந்த மூன்று குழுக்களிலுள்ளவர்கள் தடுப்பூசிகள் போடுவது மற்றைய ஆஸ்திரேலியர்களை விட குறைவாக இருக்கிறதென்றும், அந்த இடைவெளி அகற்றப்பட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும் 3.8 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் இலவச தடுப்பூசி போடத் தவறுவதாகவும் தடுக்கக்கூடிய நோய் ஆபத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற இவர்கள் தவறிவிடுவதாகவும் ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. இது குறித்து Biwa Kwan தயாரித்த விவ்ரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.