பண்பாட்டு வேலை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக, யாழ் பல்கலைக்கழக அரங்கத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை, குலசேகரம் சஞ்சயன் அவரை நேர்கண்டு, அவர் வழி நடத்தலில் இயங்கும் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் குறித்தும் அவரது செயற்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்கிறார்.