Refugee Council of Australia ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சிலின் கருத்துப்படி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோரில் சுமார் 12,000 பேர் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் மாற்றங்கள் காரணமாக உயிரிழக்க வேண்டி நேரலாம் என்று கூறுகிறது. இந்த நிலையை எடுத்துச் சொல்ல, சிட்னியில் "All we can’t see" என்ற கண்காட்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் ரவி நவீன், குலசேகரம் சஞ்ச்சயனுடன் உரையாடுகிறார்.