"தந்தையின் மரணம்தான் என்னைக் கவிஞனாக்கியது"

Source: Flickerstatus
தமிழகத்தில் வளர்ந்துவரும் பாடலாசிரியர்களில் ஒருவர் அருண் பாரதி. அண்ணாதுரை திரைப்படம் மூலம் அறிமுகமாகி பரவலாக அறியப்பட்ட அருண் பாரதி- சண்டைக்கோழி 2, விஸ்வாசம் என தொடர்ச்சியாக பல திரைப்படங்களுக்கு எழுதிவருகிறார். அவருடனான சந்திப்பின் முதல் பாகம் அவர் எழுதிய சில பாடல்களுடன் சேர்த்து ஒலிக்கிறது. நிகழ்ச்சி தயாரிப்பு றேனுகா.
Share


