"கிராமிய வாழ்க்கையை மிகப்பெரும் நாவலாக எழுதவேண்டும் "

Source: Arun
தமிழகத்தில் வளர்ந்துவரும் பாடலாசிரியர்களில் ஒருவர் அருண் பாரதி. அண்ணாதுரை திரைப்படம் மூலம் அறிமுகமாகி பரவலாக அறியப்பட்ட அருண் பாரதி- சண்டைக்கோழி 2, காளி, திமிரு பிடிச்சவன், விஸ்வாசம் என தொடர்ச்சியாக பல திரைப்படங்களுக்கு எழுதிவருகிறார். அவருடனான சந்திப்பின் நிறைவுப் பாகம் அவர் எழுதிய சில பாடல்களுடன் சேர்த்து ஒலிக்கிறது. நிகழ்ச்சி தயாரிப்பு றேனுகா.
Share


