இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நக்சலைட்டுகள். பல ஆண்டுகளாக ஆயுதப் போர் நடத்திவரும் இவர்களோடு ஜார்கண்ட் மாநில ஆதிவாசி மக்களும் கைகோர்த்திருப்பது புதிய பரிமாணமாகும். இந்த பின்னணியில் 18 மாதங்கள் இவர்களோடு தங்கியிருந்து அந்த அனுபவங்களைத் தொகுத்து Nightmarch: Among India’s Revolutionary Guerrillas என்ற நூலாக வெளியிட்டுள்ளார் அல்பா ஷா அவர்கள். இந்த புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில் அவரை சந்திக்கிறோம். நக்சலைட்டுகள் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? இதன் தீர்வு என்ன? என்று பல கேள்விகளுக்கு விடை தருகிறார் முனைவர் அல்பா ஷா அவர்கள். London School of Economics and Political Science எனும் புகழ் மிக்க நிறுவனத்தில் இணைப் பேராசிரியராக பணிபுரியும் அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.
இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நக்சலைட்டுகள். பல ஆண்டுகளாக ஆயுதப் போர் நடத்திவரும் இவர்களோடு ஜார்கண்ட் மாநில ஆதிவாசி மக்களும் கைகோர்த்திருப்பது புதிய பரிமாணமாகும். இந்த பின்னணியில் 18 மாதங்கள் இவர்களோடு தங்கியிருந்து அந்த அனுபவங்களைத் தொகுத்து Nightmarch: Among India’s Revolutionary Guerrillas என்ற நூலாக வெளியிட்டுள்ளார் அல்பா ஷா அவர்கள். இந்த புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில் அவரை சந்திக்கிறோம். நக்சலைட்டுகள் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? இதன் தீர்வு என்ன? என்று பல கேள்விகளுக்கு விடை தருகிறார் முனைவர் அல்பா ஷா அவர்கள். London School of Economics and Political Science எனும் புகழ் மிக்க நிறுவனத்தில் இணைப் பேராசிரியராக பணிபுரியும் அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.