முதியோர் இல்லங்களில் உள்ள நமது அன்புக்குரியவர்கள் அங்கே பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் முதியோர் இல்லங்களில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றால் எங்கே முறையிடுவது என்பது தொடர்பிலும் விளக்குகிறார் முதியோர் நலத்துறை பணியாளர் செல்வி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share




