புகலிடம் கோரிவந்தோருக்கான உதவிகள் பெறுவதற்கான தகுதியினை தீர்மானிக்கும் விதிகளை அரசானது கடுமையாக்கிவருகிறது. இதனால் பலர் தாம் பெறும் கொடுப்பனவுகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி Peggy Giakoumelos தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share





