சைபர் போர்ப் பிரிவை ஆரம்பித்தது ஆஸ்திரேலியா!

EPA

EPA Source: EPA

ஆஸ்திரேலிய அரசு. புதிய இணைய பாதுகாப்புப் பிரிவு ஒன்றை ஆரம்பித்து, பெரியதொரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது.ஆஸ்திரேலிய இராணுவ இலக்குகளை சைபர் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவது உட்பட பல முக்கிய விடயங்களை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த பாதுகாப்புப் பிரிவு பற்றி விளக்குகிறார் நவரட்ணம் ரகுராம் அவர்கள்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now