நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வழங்கப்படும் என்பதை அரசு அறிவித்தது. முன்னர் அறிவிக்கப்பட்ட கால அட்டவணைக்கு முன்னராகவே தடுப்பூசிகள் வழங்கப்படும் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி இல்லையா?
பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் தடுப்பூசிகளை வழங்கத் தேவையான செயற்பாடுகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது.
மருந்து கட்டுப்பாட்டாளர்களால், தடுப்பூசிகள் மிக விரைவில் அங்கீகரிக்கப்படவுள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து, சுபா கிருஷ்ணன் மற்றும் Essam Al-Ghalib எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share




