SKIP TO MAIN CONTENT

அரசு முன்னெடுக்கும் கோவிட்-19 விசாரணை: பின்னணியும், விமர்சனமும்

Covid Enquiry.jpg
Inserted image: Barathithasan

ஆஸ்திரேலிய அரசு கடந்து சென்ற COVID-19 தொற்று காலத்தில் கடைபிடித்த நடவடிக்கைகளையும், மேலாண்மை உத்திகளையும் ஆராய்வதற்காக நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. இந்த முன்னெடுப்பை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். இந்த பின்னணியில் பிரிஸ்பேனில் உள்ள 4EB வானொலியின் முன்னணி ஒலிபரப்பாளரான பாரதிதாசன் அவர்கள் அரசின் கோவிட்-19 விசாரணை குறித்து அலசுகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல் .


Published

By Raysel

Source: SBS



Skip to podcast episode content

ஆஸ்திரேலிய அரசு கடந்து சென்ற COVID-19 தொற்று காலத்தில் கடைபிடித்த நடவடிக்கைகளையும், மேலாண்மை உத்திகளையும் ஆராய்வதற்காக நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. இந்த முன்னெடுப்பை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். இந்த பின்னணியில் பிரிஸ்பேனில் உள்ள 4EB வானொலியின் முன்னணி ஒலிபரப்பாளரான பாரதிதாசன் அவர்கள் அரசின் கோவிட்-19 விசாரணை குறித்து அலசுகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல் .


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now