ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்கம் படைப்பாளர் விழா எனும் நிகழ்வை எதிர்வரும் ஞாயிறு நடத்துகிறது. தமிழோசை எனும் இதழ் திரை இசை மாலை எனும் நிகழ்வை எதிர்வரும் சனிக்கிழமை நடத்துகிறது. இது குறித்து இந்த விழாக்களின் அமைப்பாளர்களில் ஒருவரான மாத்தளை சோமு அவர்கள் நம்மோடு பேசுகிறார். அவர் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கியச் சங்கம் குறித்து மறைமுகமாக முன்வைக்கும் விமர்சனத்திற்கு பதில் தருகிறார் பேராசிரியர் ஆசி கந்தராஜா அவர்கள். இவர்களோடு உரையாடியவர் றைசெல்.
ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்கம் படைப்பாளர் விழா எனும் நிகழ்வை எதிர்வரும் ஞாயிறு நடத்துகிறது. தமிழோசை எனும் இதழ் திரை இசை மாலை எனும் நிகழ்வை எதிர்வரும் சனிக்கிழமை நடத்துகிறது. இது குறித்து இந்த விழாக்களின் அமைப்பாளர்களில் ஒருவரான மாத்தளை சோமு அவர்கள் நம்மோடு பேசுகிறார். அவர் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கியச் சங்கம் குறித்து மறைமுகமாக முன்வைக்கும் விமர்சனத்திற்கு பதில் தருகிறார் பேராசிரியர் ஆசி கந்தராஜா அவர்கள். இவர்களோடு உரையாடியவர் றைசெல்.