கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவினை நிவர்த்தி செய்யும்நோக்கில் ஆஸ்திரேலிய விசாக்கள் சிலவற்றில் அரசு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதுதொடர்பில் விளக்குகிறார் மெல்பேர்னில் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவராக கடமையாற்றும் திருமதி.மரியம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share




