PM Malcolm Turnbull speaks at the Leader's Refugee Summit during the United Nations General Assembly Source: AAP
2018-19ம் ஆண்டு முதல், உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை 18,750 ஆக அதிகரிப்பதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்துடன் அடுத்த 3 வருடங்களில் Jordan, Lebabon, Pakistan போன்ற நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கென 130 மில்லியன் டாலர்களை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது. இதுபற்றி Amanda Cavill தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.
2018-19ம் ஆண்டு முதல், உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை 18,750 ஆக அதிகரிப்பதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்துடன் அடுத்த 3 வருடங்களில் Jordan, Lebabon, Pakistan போன்ற நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கென 130 மில்லியன் டாலர்களை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது. இதுபற்றி Amanda Cavill தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.