SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவிற்குள் மேலதிக 5000 அகதிகள் அனுமதி:

PM Malcolm Turnbull speaks at the Leader's Refugee Summit during the United Nations General Assembly
PM Malcolm Turnbull speaks at the Leader's Refugee Summit during the United Nations General Assembly Source: AAP

2018-19ம் ஆண்டு முதல், உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை 18,750 ஆக அதிகரிப்பதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்துடன் அடுத்த 3 வருடங்களில் Jordan, Lebabon, Pakistan போன்ற நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கென 130 மில்லியன் டாலர்களை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது. இதுபற்றி Amanda Cavill தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.


Published

Updated

By Praba Maheswaran

Source: SBS



Skip to podcast episode content

2018-19ம் ஆண்டு முதல், உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை 18,750 ஆக அதிகரிப்பதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்துடன் அடுத்த 3 வருடங்களில் Jordan, Lebabon, Pakistan போன்ற நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கென 130 மில்லியன் டாலர்களை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது. இதுபற்றி Amanda Cavill தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now