இம் மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள அமரர் சண்முகம் சபேசன் எழுதிய "காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்" - நூல் வெளியீட்டரங்கு குறித்து அதனை வெளியிட்டு வைக்கும், சிவமலர் சபேசன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
மேலதிக விபரங்களுக்கு, சிவமலர் சபேசன் அவர்களை 0420 893 072 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





