புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று அண்மையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பையும்மீறி ஆஸ்திரேலியக் கடற்பரப்புக்குள் நுழைந்தமையை எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரி Justin Jones ஒப்புக்கொண்டுள்ளார்.இது குறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





